×

சுதந்திரத்தின் போது இருந்த சமத்துவமின்மை தற்போதும் நீடிக்கிறது: தலைமை நீதிபதி சந்திரசூட் பேச்சு

டெல்லி: சுதந்திரத்தின் போது இருந்த சமத்துவமின்மை தற்போதும் நீடிக்கிறது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வேதனை தெரிவித்தார். இளம் சட்ட மாணவர்களும் பட்டதாரிகளும் அரசியலமைப்பு விழுமியங்களால் நடத்தப்பட்டால் தோல்வி அடைய மாட்டார்கள். சட்டம் மற்றும் நீதியுடன் கூடிய சமூகம் மிகவும் தைரியமானது என தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியுள்ளார்.

Tags : Chief Justice ,Chandrasute , Independence-era inequality persists today: Chief Justice Chandrachud's speech
× RELATED கோயில் தொடர்பான வழக்குகளை...