×

அல்கொய்தா பயங்கரவாதி கைது

பெங்களூரு: தேசிய புலனாய்வு அமைப்பினர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று காலை நடத்திய அதிரடி சோதனையில் பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அந்த நபர் அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் என்பது தெரிய வந்துள்ளது. பெங்களூருவில் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் அவர் பணியாற்றி வந்து உள்ளார். அவரது பெயர் ஆரீப். இவர் அல்கொய்தா இயக்கத்துடன் 2 ஆண்டுகளாக ஆன்லைன் வழியே தொடர்பில் இருந்து வந்தது தெரிய வந்து உள்ளது. 


Tags : Al Qaeda , Al Qaeda terrorist arrested
× RELATED கிளர்ச்சி குழுக்கள் இடையே நடந்த மோதலில் 40 பேர் உயிரிழப்பு!