வேலூர்: மருதவல்லி எருதுவிடும் விழாவில் மாடுமுட்டி படுகாயமடைந்த சுரேஷ் என்பவர் சிகிக்சை பலனின்றி பலியானார். பிப்ரவரி 8ல் எருதுவிடும் விழாவில் படுகாயமடைந்த சுரேஷ் வேலூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
Tags : Madumuti ,Marudavalli , Slaughter of cattle, death of cattle, loss of life