கரூர்: கரூர் மாவட்டம் லாலாபேட்டையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவர் சுந்தரேசன்(65) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்….
The post 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது appeared first on Dinakaran.