×

கள்ளக்குறிச்சியில் மதுவிலக்கு சோதனையில் சாராய பொருட்கள் பறிமுதல் !

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் போலீசார் நடத்திய மதுவிலக்கு சோதனையில் குரும்பாலூர் கிராமத்தில் ஏழுமலை என்பவரின் வீட்டில் சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட 500 கிலோ சர்க்கரை, 400 கிலோ வெல்லம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்….

The post கள்ளக்குறிச்சியில் மதுவிலக்கு சோதனையில் சாராய பொருட்கள் பறிமுதல் ! appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Kalvarayan ,Emumalai ,Kurumbalur ,
× RELATED கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில்...