×

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி வைகோ தலைமையில் பேரணி

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 54-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி வைகோ தலைமையில் பேரணி நடைபெற்று வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வைகோ மரியாதை செலுத்தினார்.



Tags : Vaiko ,Anna , Scholar, Anna, Remembrance, Day, Vaiko, Rally
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...