×

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாகன சோதனையின்போது பைனான்சியரிடம் ரூ.88,500 பறிமுதல்

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் வாகன சோதனையின்போது பைனான்சியரிடம் ரூ.88,500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வில்லரசம்பட்டியை சேர்ந்த பைனான்சியர் திருமூர்த்தி உரிய ஆவணம் இன்றி கொண்டுவந்த பணம் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டது.



Tags : Erode East ,Binancier , Erode, East, By-Election, Vehicle, Inspection, Financier, Seizure
× RELATED ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டமன்ற தொகுதிகளில் குறைந்தளவு வாக்குப்பதிவு