×

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காட்டெருமை முட்டி விவசாயி உயிரிழப்பு..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே சிவஞானம் என்பவர் காட்டெருமை முட்டி உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த விவசாயி சிவஞானம் மீது காட்டெருமை முட்டியது. உயிரிழந்த சிவஞானம் உடலை துவரங்குறிச்சி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Manaparai ,Trichy , Trichy, Manaparai, Caterumai, farmer casualties
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை...