×

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தானில் பாலத்தின் மீது பேருந்து மோதி தீப்பிடித்ததில் 40 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான்: பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தானில் பாலத்தின் மீது பேருந்து மோதி தீப்பிடித்ததில் 40 பேர் உயிரிழந்துள்ளார். குவெட்டா நகரில் இருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து விபத்தில் சிக்கியுள்ளது. பலுசிஸ்தானில் லாஸ்பெலா என்ற இடத்தில் வளைவில் திரும்பியபோது பாலத்தின் தூண் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.


Tags : Pakistan ,Balochistan , 40 people died after a bus crashed into a bridge and caught fire in Pakistan's Balochistan
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...