×

திருச்சி விமான நிலையத்தில் ரூ.8 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.8 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் துபாய் செல்லவிருந்த பயணியிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Tags : Trichy Airport , US Dollars worth Rs 8 lakh seized at Trichy Airport
× RELATED சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்;...