தமிழகம் கோவையில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 27, 2023 கோவில் கோவை: கோவை வரதராஜபுரம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கி பாலமுருகன் என்பவர் உயிரிழந்தார். பாலமுருகன் மயங்கிவிழுந்து சக்கரத்தில் சிக்கி இறந்தாரா, அல்லது தற்கொலை செய்தாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் திருத்தப்பட்ட சுங்கக் கட்டண விவரங்கள் வெளியீடு : ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு அமல்!!
திருநீர்மலை நைனா ஏரியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ, தொழிற்சாலை கழிவை 2 வாரங்களில் அகற்ற வேண்டும்: தாம்பரம் மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு
நல்ல வருமானம் உள்ள புவனகிரி அம்மன் கோயிலை இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் சேர்க்க பெண்கள் திடீர் போராட்டம்: காஞ்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
பைக் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து கணவன் கண் எதிரே மனைவி தலை நசுங்கி பலி: ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்
ஒலி முகமதுபேட்டை - அரக்கோணம் இடையிலான சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்: பொதுமக்கள் அச்சம்
சாலவாக்கம் கிராமத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவங்க ஆலோசனை கூட்டம்: விவசாயிகள், வேளாண்மை அலுவலர்கள் பங்கேற்பு