தமிழகம் முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் அதே நாளிலேயே தட்கல் பாஸ்போர்ட் வழங்கப்படும்: மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி dotcom@dinakaran.com(Editor) | Jan 26, 2023 மதுரை வலயம் கடவுச்சீட்டு அலுவலர் மதுரை: முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் அதே நாளிலேயே தட்கல் பாஸ்போர்ட் வழங்கப்படும் என மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு பின் 2022-ல் இதுவரை 2 லட்சத்து 27 ஆயிரத்து 811 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
பாபநாசம் அணை வறண்டதால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது: குடிநீர் தேவைக்கு மட்டும் 200 கன அடி நீர் திறப்பு
ஒரத்தநாடு அருகே, கேரளாவில் இருந்து தஞ்சாவூருக்கு வந்த சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!