தமிழகம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விதிகளை மீறியதாக பட்டாசு ஆலைக்கு சீல்..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 25, 2023 விருதுநகர் மாவட்டம் சிவகாசி விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் விதிகளை மீறியதாக பட்டாசு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. விதிகளை மீறி மரத்தடியில் வைத்தும், அதிக பணியார்களை அமர்த்தியும் பட்டாசு உற்பத்தி என புகார் எழுந்தது.
காஞ்சிபுரம் அருகே அதிமுக பிரமுகரின் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; 2 பெண்கள் உள்பட 8 பேர் உடல் சிதறி பலி: 25 பேர் படுகாயம்
சிப்காட் அரசு பள்ளியில் விழா மாணவர்களின் கல்வி நலனில் பெற்றோருக்கும் அதிக பொறுப்பு-வட்டார கல்வி அலுவலர் பேச்சு
அரசுக்கு ரூ.30 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் மீது 6 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு
ஆந்திராவில் 44,392 அரசு பள்ளிகளில் 37,63,698 மணவர்களுக்கு கேழ்வரகு இனிப்பு கஞ்சி வழங்கும் திட்டம்-முதல்வர் தொடங்கி வைத்தார்