×

திருப்பரங்குன்றம் அருகே நடந்த வாகன சோதனையில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் அருகே நடந்த வாகன சோதனையில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3 இருசக்கர வாகனங்களில் 6 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த காசிமாயன், அஜ்மீர், பிரேம்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். …

The post திருப்பரங்குன்றம் அருகே நடந்த வாகன சோதனையில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tirupparankundam ,Madurai ,Madurai Tirupparankundam ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை