×

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை: வனத்துறை அறிவிப்பு

தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது. இரவு பெய்த கனமழையால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.


Tags : Suruli ,Kambam ,Theni , Theni, Suruli Falls, tourists are prohibited from bathing
× RELATED பெரியகுளம் பகுதியில் காட்டுத்தீயால்...