×

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு: காவல் ஆய்வாளர் சாட்சியம்

விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த காவல் ஆய்வாளர் சாட்சியம். பெண் ஐபிஎஸ்க்கு பாலியல் தொல்லை தந்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் எஃப்.ஐ.ஆர்.பதிவு செய்த அப்போதைய சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.அப்போதைய சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சுந்தர்ராஜன் விழுப்புரம் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்து வருகிறார்.


Tags : FIR ,DGP ,Rajeshthas , Former DGP Rajeshtas, sex case, FIR registered, police inspector, testimony
× RELATED ஆந்திர மாநில டிஜிபி நீக்கம்: தேர்தல் ஆணையம் உத்தரவு