×

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஆனந்த் வேட்பாளராக அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆனந்த், தேமுதிகவின் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளராக உள்ளார். இன்றைய நிலையில் தேமுதிக எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை  எனவும் பிரேமலதா பேட்டி அளித்துள்ளார்.

Tags : Anand ,Dem ,Erode East ,Constituency Inter , Anand announced as candidate of DMDK in Erode East by-election
× RELATED சென்னை தண்டையார்பேட்டையில் சரித்திர...