×

பயணிகளின் கூட்ட நெரிசல் எதிரொலி: தாம்பரத்தில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கம்..!!

சென்னை: பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் தாம்பரத்தில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இரவு 10.20க்கு புறப்படும் தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் (06053) ஜனவரி 25ல் இயக்கப்படும். மாலை 4.15க்கு புறப்படும் நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் (06054) ஜனவரி 29ம் தேதி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags : Thambarat ,Naddy ,Nagarkov , Tambaram, Nellai, Nagercoil, Special Train
× RELATED கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை...