புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி எஸ்பி தில்லை நடராஜன் குடிநீர் தொட்டியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வீடு வீடாக சென்று சம்பவம் குறித்து எஸ்பி விசாரணை நடத்தினார்.