×

பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி..!!

பழனி: பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார். ஆகம விதிகளுக்கு உட்பட்டு குடமுழுக்கில் தமிழில் மந்திரங்கள் ஓத அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பழனி முருகன் கோயிலில் இருந்து இடும்பன் கோயில் வரை ரோப்கார் திட்டம் சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Palani ,Murugan ,Temple ,Kudamuka ,Minister ,Sekarbabu , Palani Murugan Temple, Kudamuzku, Mantras in Tamil, Minister Interview
× RELATED பழநி நகரில் பிளாஸ்டிக் பொருட்கள்...