×

சிவகாசி அருகே ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக போர்மேன்கள் 2 பேர் கைது

விருதுநகர்: சிவகாசி செங்கமலபட்டி கிராமத்தில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக போர்மேன்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் ரவி என்ற தொழிலாளி இறந்த நிலையில் சாமுவேல் ஜெயராஜ் காயமடைந்தார். இதனை தொடர்ந்து தொழிற்சாலை மேற்பார்வையாளர்கள், காளியப்பன், ராம்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Sivakasi , Sivakasi, explosion accident, 2 foreman arrested
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து