×

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீரர் அரவிந்த் ராஜ் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்கிய அமைச்சர் மூர்த்தி

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ் குடும்பத்தினருக்கு முதல்வர் ,மு.க.ஸ்டாலின் வழங்கிய நிவாரண தொகை ரூ.3 லட்சம் மற்றும் அமைச்சர் அவரது சொந்த நிதியில் இருந்து ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.


Tags : Minister Murthy ,Arvind Raj ,Jallikkat , Soldier who died in Jallikattu, Arvind Raj, compensation amount, Minister Murthy
× RELATED போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம்...