×

அதிமுக பொதுக்குழு வழக்கில் எழுத்துப்பூர்வ வாதத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் பழனிசாமி

டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கில் எழுத்துப்பூர்வ வாதத்தை எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டநிலையில் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்துள்ளார்.

Tags : Supreme Court ,Palanisamy , Palaniswami filed a written argument in the Supreme Court in the AIADMK general committee case
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...