தமிழகம் ஜன.15ல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்வையிட மதுரை செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி dotcom@dinakaran.com(Editor) | Jan 12, 2023 Madur Avaniyapuram ஜல்லிக்கட் கவர்னர் ஆர் என் ரவி மதுரை: ஜன.15ல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்வையிட ஆளுநர் ஆர்.என்.ரவி மதுரை செல்கிறார. ஆளுநர் வருகையை முன்னிட்டு அவனியாபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திர நாயர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகம் முழுவதும் சுங்க கட்டண உயர்வை கண்டித்து 55 சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்: மாநில தலைவர் பரபரப்பு பேட்டி
ராஜபாளையம் வந்த தமிழ்நாடு ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது
வாடகைத் தாய் தொடர்பான சான்றிதழ்களை பெற மாவட்ட வாரியாக மருத்துவ வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
காரைக்காலில் உயர் மின்னழுத்தத்தால் வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்: அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க கோரிக்கை
ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனி தேர் திருவிழா 4ம்நாள் தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதியுலா-நாளை உறையூரில் எழுந்தருளி சேர்த்தி சேவை
ஆணையும், பெண்ணையும் எந்த சூழ்நிலையிலும் பிரிக்க முடியாது-நேசமணி கல்லூரி விழாவில் கவிஞர் அறிவுமதி பேச்சு
100 நாள் வேலை திட்டத்தை கோடைகாலத்தில் செயல்படுத்த வேண்டும்-திருச்சியில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை