×

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்: ஆட்சியர் அனீஷ்சேகர் பேட்டி

மதுரை: அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என ஆட்சியர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார். மேலும், ஜல்லிக்கட்டு போட்டிக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட மாட்டாது என அவர் கூறினார்.



Tags : Alankanallur ,Balamedu jallikattu ,Aneesh Shekar , Alankanallur, Palamedu, Jallikattu, Collector, Aneeshshekar
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை