×

விழுப்புரம் மின்னணு வாக்கு எந்திரம்: அறையின் கேமரா பழுது

விழுப்புரம்: விழுப்புரம் மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பழுதானது. EVM வைத்திருக்கும் அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் 20 நிமிடங்கள் வேலை செய்யாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யு.பி.எஸ். பழுது காரணமாக மின் தடை ஏற்பட்டு சிசிடிவி கேமராக்கள் 20 நிமிடங்கள் செயல்படவில்லை என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

 

The post விழுப்புரம் மின்னணு வாக்கு எந்திரம்: அறையின் கேமரா பழுது appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Dinakaran ,
× RELATED மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக கூறப்பட்ட...