×

சபரிமலை யாத்திரை மேற்கொண்டிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஐயப்ப பக்தர்கள் மாரடைப்பால் உயிரிழப்பு

கேரளா: சபரிமலை யாத்திரை மேற்கொண்டிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு ஐயப்ப பக்தர்கள் மாரடைப்பால் உயிரிழந்தனர். விருதுநகரை சேர்ந்த முருகன் (62), சென்னை மயிலாப்பூரை சேர்ந்த கன்னியப்பன் (74) ஆகியோர் மாரடைப்பால் உயிரிழந்தனர்.



Tags : Ayyappa ,Tamilnadu ,Sabarimala Yatra , Sabarimala, pilgrimage, devotee, heart attack, death
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...