மதுரை: உசிலம்பட்டி அருகே பிறந்து 8 நாட்களே ஆன பெண்சிசு உயிரிழந்தது. பெண் சிசுக்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு பால் கொடுத்துவிட்டு உறங்க வைக்கப்பட்ட குழந்தை, அதிகாலை உயிரிழந்துள்ளது.
Tags : Uzilimbatti , An 8-day-old girl died near Usilambatti