×

தமிழ்நாட்டில் 53,74,000 பேர் அரசு வேலைக்காக பதிவு!!

சென்னை : தமிழ்நாட்டில் 53,74,000 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக வேலைவாய்ப்புத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏப்.30-ம் தேதி வரை மாவட்ட, மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரின் விவரங்கள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன. அதில், வேலைவாய்ப்புக்காக ஆண்கள் 24,74,985 பேரும், பெண்கள் 28,98,847 பேரும், 3-ம் பாலினத்தவர் 284 பேரும் பதிவு செய்துள்ளனர்.

The post தமிழ்நாட்டில் 53,74,000 பேர் அரசு வேலைக்காக பதிவு!! appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,Chennai ,Employment Department ,Tamil Nadu ,
× RELATED மீன்பிடிக்க நீர் நிலைகளில் தண்ணீர்...