×

நீட் தேர்வு மாநில உரிமையை பறிக்கும் வகையிலும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிராகவும் உள்ளது: பேரவையில் ஆளுநர் ரவி உரை

சென்னை: நீட் தேர்வு மாநில உரிமையை பறிக்கும் வகையிலும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிராகவும் உள்ளது என பேரவையில் ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. நீட் விலக்கு சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது எனவும் ஆளுநர் தகவல் தெரிவித்தார்.

Tags : NEET ,Governor Ravi ,Assembly , NEET Exam State Right, Assembly, Governor Ravi
× RELATED நீட் தேர்வு மாணவர்களுக்கான மையம் இன்று வெளியீடு