×

திண்டிவனத்தில் சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் சென்னையில் இருந்து சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.18க்கு மேற்பட்டோர் காயமடைந்து திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

Tags : iyapa ,saparimalai ,thindivanam , Ayyappa devotees going to Sabarimala in Tindivana overturned accident
× RELATED நள்ளிரவில் கார்களை நூதனமாக மடக்கி...