×

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதியை முன்னிட்டு ஜன.12ம் தேதி திருவாபரண பெட்டி புறப்பாடு..!!

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதியை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி திருவாபரண பெட்டி புறப்படுகிறது. பந்தளராஜா அரண்மனையில் இருந்து 3 திருவாபரண பெட்டிகள் சபரிமலை கோயிலுக்கு எடுத்து செல்லப்படும் என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14ம் தேதி திருவாபரண பெட்டி சபரிமலை வந்ததும் ஆபரணங்கள் அணிவித்து மகர ஜோதி நிகழ்ச்சி நடைபெறும்.

Tags : Tiruvapharana ,Maharajothy ,Iyappan Temple of Sabarimala , Sabarimala Ayyappan Temple, Makarajyothi, Thiruvaparana Petti
× RELATED பம்பையில் மகர ஜோதியை தரிசிக்க...