×

சபரிமலையில் ஜனவரி.14 மகரஜோதி தரிசனம் நடக்கவுள்ள நிலையில் அதற்கான முன்பதிவு நிறைவு

கேரளா: சபரிமலையில் ஜனவரி.14 மகரஜோதி தரிசனம் நடக்கவுள்ள நிலையில் அதற்கான முன்பதிவு நிறைவடைந்துள்ளது. சபரிமலை வெர்ச்சுவல் க்யூ முன்பதிவு முழுமையாக நிறைவடைந்தது. பொன்னம் பலமேட்டில் தெரியும் மகரஜோதியை தரிசிக்கும் பக்தர்களுக்காக 9 வியூ பாயிண்ட் தயார் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.


Tags : Maharajoti ,Sabarimalaya , Kerala, Maharajyothi Darshan, Booking Complete
× RELATED “சுவாமியே.. சரணம் ஐயப்பா..!” – சபரிமலை...