திருப்பூர்: பெத்தாம்பாளையம் அருகே தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால், காதலி பூஜாவை (19) உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன் லோகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பூஜா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.