கோபிச்செட்டிபாளையம்: அளுக்குளி செல்லாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில், தீ மிதித்த போது குண்டத்தில் தவறி விழுந்து முதியவர் படுகாயம் அடைந்தார். தீயணைப்புத்துறையினர் உடனடியாக அந்நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Tags : Temple Kundam festival , During the temple gundam festival, an old man was injured when he fell into the gundam while treading on the fire