×

ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரத்து செய்ய வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை

டெல்லி: ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலையே மீண்டும் தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Tags : General Council ,Bannerselvam ,Suprem Board , July 11, General Committee decision, Panneerselvam's side
× RELATED 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு...