×

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாற்று தற்காலிக பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் போக்குவரத்துக்கு தடை விதித்து உத்தரவு..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாற்று தற்காலிக பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் போக்குவரத்துக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. பாலம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் போக்குவரத்துக்கு தடை விதித்து எஸ்.பி சுதாகர் உத்தரவிட்டார்.


Tags : Kanchipuram District ,Doddadu Temporary Bridge , Kancheepuram, Seiyaru temporary bridge, cracks, traffic
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை...