குற்றம் திருச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் நகைக்காக கழுத்து நெரித்து கொலை..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 04, 2023 திருச்சி திருச்சி: திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூரில் வீட்டில் தனியாக இருந்த ராதா என்பவர் நகைக்காக கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். வீட்டில் இருந்த 4 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஒடுகத்தூர் அருகே நள்ளிரவில் பைக்கில் கடத்திய கள்ளச்சாராயம் பறிமுதல்-5 கி.மீட்டர் தூரம் துரத்தி பிடித்தனர்
சென்னை பெரம்பூரில் அதிமுக பகுதி செயலாளர் இளங்கோவன் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை: 5 பேர் கைது: 5 பட்டா கத்திகள் பறிமுதல்..!
ஓட்டேரியில் மரக்கடை குடோனை திறந்து ரூ.7 லட்சம் பிளைவுட்களை திருடிய 5 பேர் சிக்கினர்: போலி சாவி தயாரித்து கைவரிசை
காரப்பாக்கத்தில் பயங்கரம் போதையில் ஜாலியாக இருந்த பெண் படுகொலை: தலைமறைவான கணவன், கள்ளக்காதலனுக்கு வலை
தகாத உறவை கண்டித்தும் கேட்காததால் மகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை: உத்தரபிரதேசத்தில் பயங்கரம்