×

பொன்னேரி அருகே நேற்று முன்தினம் இரவு சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலை சீரமைக்கப்பட்டது

திருவள்ளூர்: பொன்னேரி அருகே நேற்று முன்தினம் இரவு சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலை சீரமைக்கப்பட்டது. சீரமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு போலீசார், வருவாய்த்துறையினர், கிராம மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய 6 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Tags : Ambedkar ,Ponneri , The Ambedkar statue which was vandalized last night near Ponneri was repaired
× RELATED குள்ளஞ்சாவடி அருகே நள்ளிரவில்...