கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெருமாள் கோயிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர் .நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலுக்குள் சென்றனர். போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர். பட்டியலின மக்களை ஊர்வலமாக போலீசார் அழைத்து சென்றனர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி எஸ்.பிக்கள் தலைமையில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.