×

ராமநாதபுரம் மாவட்டதில் ஒரே இரவில் 6 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி..!!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் ஒரே இரவில்  6 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி ஈடுபட்டுள்ளனர். செல்லப்பாண்டி, முத்துமாரி, சங்கர் உள்ளிட்ட 6 பேரின் வீடுகளின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் திருட முயன்றுள்ளனர். நள்ளிரவில் 6 வீடுகளில் கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Locksmith ,Ramanathapuram , Ramanathapuram, lock breaking, attempted robbery
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை...