×

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேரை ஜனவரி 10 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

பூந்தமல்லி: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேரை ஜனவரி 10 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அப்சர்கான், முகமது அசாருதீன், பெரோஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பைரோஸ்கானை நீதிமன்ற காவலில் வைக்க அணையிடப்பட்டது. போலீஸ்காவல் முடிந்து 5 பேரும் பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து நீதிபதி அணையிட்டுள்ளார்.


Tags : Cove , 5 people arrested in Coimbatore car cylinder blast case ordered to be remanded till January 10
× RELATED கோவை வேளாண் பல்கலை.யில் 6-வது மலர் கண்காட்சி: துணைவேந்தர் துவக்கி வைத்தார்