×

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ரூ.14,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ரூ.14,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். ரூபநாராயணநல்லூர் விஏஓ சுப்பிரமணியன் பட்டா மாறுதலுக்கு ராமதாஸ் என்பவரிடம் பணம் பெற்றபோது பிடிபட்டார். 


Tags : Village Administrative Officer ,Vrutsalam, Cuddalore District , Vridthachalam, Rs 14,000 bribe, village administration officer, arrested
× RELATED காட்டுமன்னார் கோயில் அருகே...