×

பெருந்துறை அருகே சீனாபுரம் கிராம மக்கள் அரசுப்பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல்

ஈரோடு: பெருந்துறை அருகே சீனாபுரம் கிராம மக்கள் அரசுப்பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர். மழைநீர் செல்லும் பாதையை குள்ளம்பாளையம் ஊர்மக்கள் மண்கொட்டி அடைத்ததாக குற்றச்சாட்டி மக்கள் மறியல் செய்தனர்.




Tags : Chinapuram ,Perundurai , Perundurai, Chinapuram, Government Bus, Road, Marial
× RELATED பெருந்துறையில் கிராம நிர்வாக அலுவலர்...