×

பட்டியலின மக்களை கோயிலுக்குள் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., அழைத்துச் சென்றபோது எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டை: இறையூர் கிராமம் வேங்கைவயல் பட்டியலின மக்களை, மாவட்ட ஆட்சியர் கோயிலுக்குள் அழைத்துச் சென்றபோது, சாமி வந்தது போல ஆடி பட்டியலின மக்களை இழிவாக பேசிய, கோயில் பூசாரியின் மனைவி சிங்கம்மாள் மீது SC/ST வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதே ஊரைச் சேர்ந்த அஞ்சப்பன் என்பவர் மீதும் வழக்கு ப்பதிவு செய்யப்பட்டது. சிங்கம்மாள், மூக்கையா இருவரையும் போலீசார் கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags : District Ruler, S.S. P. , A case was registered against those who protested when the District Collector, S.B., took the Scheduled Caste people into the temple
× RELATED தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு...