×

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் மலம் கலந்த தண்ணீர் குடித்த மக்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் மலம் கலந்த தண்ணீர் குடித்த மக்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டன. வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது குறித்து ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டது. மலம் கலந்த தண்ணீரை குடித்த மக்களுக்கு மருத்துவர்கள் மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.

Tags : Vengaivayal village ,Pudukkotta , Pudukottai, excrement, water, people, pill
× RELATED ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்...