×

5-வது முறையாக 142 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம்

கேரளா: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 5-வது முறையாக 142 அடியை எட்டியுள்ளது. உச்சநீதிமன்ற ஆணைப்படி நீர்மட்டம் 5-வது முறையாக 142 அடியாக உயர்த்தப்பட்டதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 2014-ம் ஆண்டு முதல்முறை 142 அடியாக உயர்ந்த நிலையில் 2015, 2018, 2021-ம் ஆண்டுகளிலும் எட்டியது.

Tags : Mullai Periyar , Mullai, Periyar, dam, water level,
× RELATED முல்லைப் பெரியாறில் வாகன...