×

கள்ளக்குறிச்சியில் கடந்த 15-ம் தேதி தொடங்கிய புத்தக கண்காட்சி நிறைவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கடந்த 15-ம் தேதி தொடங்கிய புத்தக கண்காட்சி நிறைவடைந்தது. சுமார் ரூ. 1 கோடி வரை புத்தகங்கள் விற்பனையானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவில் புத்தகங்களை வாங்கி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவருக்கு ரூ. 75,000 மதிப்பிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Tags : Kallakkuruchi , The book fair which started on 15th in Kallakurichi has concluded
× RELATED கள்ளக்குறிச்சி அருகே மாமந்தூர்...