×

ராமேஸ்வரம் பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

ராமேஸ்வரம்: பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்ககடலில் நிலை கொண்டுள்ளதால் 3-ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. நாகைக்கு கிழக்கே 320 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம் வங்க கடலில்  நிலைகொண்டுள்ளது.


Tags : Rameswaram Pamban Port , No. 3 storm warning cage hoisted at Rameswaram Pampan port
× RELATED நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்