×

ஒற்றை இலக்க எண்களில் கொரோனா பாதிப்பு பதிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: கடந்த 15 நாட்களாக தமிழ்நாட்டில் நாள்தோறும் 4000 முதல் 5000 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கூறியுள்ளார். இதில் 10-க்கும் குறைவாக ஒற்றை இலக்க எண்களில் தான் கொரோனா பாதிப்பு பதிவு ஆகியுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.



Tags : Minister ,Ma. Subharamanyan , Corona infection recorded in single digit numbers: Minister M. Subramanian interview
× RELATED சட்டவிரோத பண பரிவர்த்தனை ஜார்க்கண்ட்...